ஐந்து விதமான சிவராத்திரி.. என்னென்ன என்பதை பார்ப்போமா?

Mahendran
சனி, 22 பிப்ரவரி 2025 (18:54 IST)
சிவராத்திரி என்பது சிவனை போற்றுவதற்கான முக்கியமான நாள். இது ஐந்து விதமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
 
நித்திய சிவராத்திரி – ஒவ்வொரு மாதத்திலும் கிருஷ்ணபட்சம் மற்றும் சுக்லபட்சம் சதுர்த்தசி நாளில் வரும். இது மாதத்திற்கு இரண்டு முறை அமைவதால், தொடர்ந்து 24 முறை அனுஷ்டிக்க வேண்டும்.
 
பட்ச சிவராத்திரி – தை மாதத்தில், கிருஷ்ணபட்ச பிரதமை முதல் 13 நாட்கள் ஒரே நேரம் மட்டும் உணவு உட்கொண்டு, 14-ஆம் நாள் முழுவதுமாக உபவாசம் இருப்பது.
 
மாத சிவராத்திரி – ஒவ்வொரு மாதத்திலும் ஒரு குறிப்பிட்ட திதியில் வரும். மாதத்திற்கேற்ப கிருஷ்ணபட்சம் அல்லது சுக்லபட்சத்தில் நடைபெறுகிறது.
 
யோக சிவராத்திரி – திங்கட்கிழமை அன்று, முழு நாளும் இரவும் அமாவாசையாக பொருந்தி வந்தால், அது யோக சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது.
 
மகா சிவராத்திரி – அனைத்து சிவராத்திரிகளிலும் மிக முக்கியமானது. இது ஆண்டு தோறும் ஒருமுறை மட்டும் வரும். இந்நாளில் விரதம் இருந்து சிவனை வணங்குவது எல்லா விதமான பாவங்களையும் நீக்கி, நல்வாழ்வை அளிக்கும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முருகன் வழிபட்ட திருமுருகநாதர்: சுந்தரரின் திருவிளையாடல் நடந்த திருமுருகன்பூண்டி!

குலுக்கல் முறை அங்கப்பிரதட்சணம் டோக்கன்கள் ரத்து: திருப்பதி தேவஸ்தானம் முடிவு..!

இந்த ராசிக்காரர்களுக்கு வியாபார வளர்ச்சி கிடைக்கும்! - இன்றைய ராசி பலன்கள் (07.11.2025)!

தம்மம்பட்டி சிவன் கோயிலில் 5000 பக்தர்கள் பங்கேற்ற பிரமாண்ட அன்னாபிஷேகம்!

ஆயிரம் கிலோ அரிசி சாதத்தால் பிரம்மாண்ட அன்னாபிஷேகம்: தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையாருக்கு பக்தர்கள் வழிபாடு

அடுத்த கட்டுரையில்
Show comments