Webdunia - Bharat's app for daily news and videos

Install App

24 மணி நேரமும் எரியும் விளக்கு: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலின் சிறப்பு..!

Webdunia
செவ்வாய், 14 மார்ச் 2023 (19:04 IST)
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் 16 திரியில் கொண்ட விளக்குகள் 24 மணி நேரமும் எரிந்து கொண்டிருக்கும் தகவல் பக்தர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
மதுரை மற்றும் சிவகங்கை அருகே இருக்கும் பிள்ளையார்பட்டி கோவிலில் உள்ள கற்பக விநாயகர் உலக புகழ் பெற்றது என்பதும் இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
கற்பக விநாயகருக்கு முன்பு 16 திரிகளைக் கொண்ட விளக்குகள் எப்போதும் இருந்து கொண்டே இருப்பதை பக்தர்கள் காணலாம். 16 வகையான பேறுகள் நமக்கு கிடைக்க வேண்டும் என்பதை உணர்த்தவே இந்த திரிகள் எரிகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 
தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்தாலும் ஆங்கில புத்தாண்டு தமிழ் புத்தாண்டு விநாயகர் சதுர்த்தி ஆகிய தினங்களில் பக்தர்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

மீனாட்சி அம்மன் கோவிலில் வன்னிமரத்தடி விநாயகர் கோவில்

இந்த ராசிக்காரர்களுக்கு கணவன், மனைவி இடையே கருத்து வேற்றுமை நீங்கும்! - இன்றைய ராசி பலன் (03.05.2024)!

வன்னி மரத்தை வணங்குவதால் ஏற்படும் பலன்கள்

இந்த ராசிக்காரர்கள் புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது! - இன்றைய ராசி பலன் (02.05.2024)!

தட்சிணாமூர்த்தியை வழிபடுவது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments