Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பத்மாவதி தாயார் கோவிலில் பக்தர்கள் தரிசன நேரம் அறிவிப்பு

pathmavathi thayar
, வெள்ளி, 24 மார்ச் 2023 (23:28 IST)
சென்னை தி. நகரிலுள்ள பத்மாவதி தாயார் கோவில் கட்டப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தற்போது, இக்கோவியில் மண்டல பூஜைகள் நடந்து வரும் நிலையில்,  பக்தர்கள் தரிசனம் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, காலை 5 மணி முதல் 5:30 வரை சுப்ரபாத தரிசனம்  எனவும், 6:30 மணிக்கு ஆராதனை நேரமும்,6:30 முதல் 7 மணி வரை அர்ச்சனை தரிசனம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், காலை 7:30 மணி முதல் 11:30 மணி வரையும், மதியம் 12 மணி முஹ்டல் 2:30 மணி வரையும், மாலை 5:45 மணி முதல் இரவு 9 மணி வரையும் பக்தர்கள் சர்வ தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (24-03-2023)!