ஆறுமுகப்பெருமாள் முருகனுக்கு ஸ்கந்த சஷ்டியை முன்னிட்டு லட்சார்ச்சனை நிகழ்ச்சி

Webdunia
வியாழன், 31 அக்டோபர் 2019 (22:19 IST)
கரூரில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ ஆறுமுகப்பெருமாள் முருகனுக்கு ஸ்கந்த சஷ்டியை முன்னிட்டு லட்சார்ச்சனை நிகழ்ச்சி நடைபெற்றது.
கரூர் நகரில் மையப்பகுதியில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தின் பரிவாரத்தெய்வங்களில் ஒன்றான ஆறுமுகப்பெருமாளுக்கு ஸ்கந்த சஷ்டி விழாவினையொட்டி லட்சார்ச்சனை நிகழ்ச்சியும் தொடங்கி தினம் தோறும் விஷேச லட்சார்ச்சனைகளும், கூட்டு வழிபாடு நிகழ்ச்சியும் நடைபெற்று வருகின்றன.

கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தின் நிர்வாகம் மற்றும் இந்து சமய  அறநிலையத் துறையினர் இதற்கான முழு ஏற்பாடுகளை சிறப்பாக செய்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தஞ்சை வீர நரசிம்மர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்!

பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு எடுத்து செல்லக்கூடாத பொருட்கள்: சில பாரம்பரிய நம்பிக்கைகள்

கார்த்திகை மாத சிறப்பு: ஆறுபடை வீடுகளில் முருகனை வழிபட்டால் 16 பேறுகள் நிச்சயம்!

முருகன் வழிபட்ட திருமுருகநாதர்: சுந்தரரின் திருவிளையாடல் நடந்த திருமுருகன்பூண்டி!

குலுக்கல் முறை அங்கப்பிரதட்சணம் டோக்கன்கள் ரத்து: திருப்பதி தேவஸ்தானம் முடிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments