கும்பகோணம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் சிறப்புகள்..!

Mahendran
வெள்ளி, 2 ஆகஸ்ட் 2024 (18:58 IST)
கும்பகோணத்தில் இருக்கும் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் புராண காலங்களில் இருந்து பெருமைக்குரியதாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
12 சிவன் தலங்களீல் கடைசியாக இருப்பது கும்பகோணம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் என்பதும் இந்த கோவிலில் குறித்து சில புராணங்களிலும் ஆங்காங்கே குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
 
அனைத்து சிவன் கோவில்களில் இருக்கும் நெறிமுறைகள் இந்த கோயிலிலும் உள்ளது என்றும் மாசி மக பெருவிழா தினத்தில் ஏகாம்பரேஸ்வரர் மகாமக குளத்திற்கு எழுந்தருவார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த கோவிலில் உள்ள ராஜகோபுரம் நான்கு நிலைகளை கொண்டு அழகாக அமைக்கப்பட்டுள்ளது என்பதும் இந்த கோவிலில் உள்ள இறைவன் ஏகாம்பரேஸ்வரர் , இறைவி காமாட்சி அம்மன் பக்தர்களுக்கு அருள் கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த கோவிலில் உள்ள ஓவியங்கள் மிகவும் புகழ்பெற்றது என்பதும் குறிப்பாக காமாட்சி அம்மன் ஓவியம் அற்புதமாக அனைவரையும் ரசிக்க வைக்கும் தெய்வீக கலை அம்சத்துடன்  அமைக்கப்பட்டுள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் தைப்பூச திருவிழா!. பக்தர்கள் தரிசனம்...

திருப்பரங்குன்றம் கோவிலில் தைப்பூச திருவிழா.. இன்று தோரோட்டம்!...

ஆசியாவிலேயே பெரிய விநாயகர்!.. கோவை முந்தி விநாயகரின் சிறப்புகள்!...

ஈஷா மஹாசிவராத்திரி!.. ஆதியோகி ரத யாத்திரை !.. திருநெல்வேலிக்கு 23-ஆம் தேதி வருகை ..

ஈஷா மஹாசிவராத்திரி!.. வேலூருக்கு வரும் ஆதியோகி ரத யாத்திரை !...

அடுத்த கட்டுரையில்
Show comments