Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஞ்சிபுரம் சித்ரகுப்தர் கோவில் கும்பாபிஷேகம்: குவிந்த பக்தர்கள்..!

Webdunia
வியாழன், 4 மே 2023 (19:12 IST)
காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள சித்ரகுப்தர் சுவாமி திருக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற நடைபெற்று வருவதை அடுத்து பக்தர்கள் குவிந்துள்ளனர். 
 
இந்த கோவிலில் கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது என்பது புனித நீர் சித்ரகுப்த சுவாமி கோயிலில் கோயில் கோபுரத்தில் ஊற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த கும்பாபிஷேகத்தை காண காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இன்று கும்பாபிஷேகம் விழா நடைபெற உள்ளதை அடுத்து காஞ்சிபுரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்: உலகிற்கே முதல் பிள்ளையார்: தொன்மை சிறப்புகள்!

அம்பிகையே.. ஈஸ்வரியே..! ஆடி மாதத்தில் கூற 108 அம்மன் போற்றி மந்திரங்கள்!

அம்மனுக்கு வளைகாப்பு! அருளை அள்ளித் தரும் ஆடிப்பூரம் வழிபாடு! வளையல் சார்த்தினால் நன்மை!

இந்த ராசிக்காரர்களுக்கு பழைய பாக்கிகள் தாமதமாகும்! இன்றைய ராசி பலன்கள் (24.07.2025)!

ஆடி அமாவாசை: ஒகேனக்கல், தீர்த்தமலை, தென்பெண்ணை ஆற்றில் திரண்ட பக்தர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments