Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூன் 3ஆம் தேதி பெளர்ணமி.. கிரிவலம் செய்ய உகந்த நேரம் அறிவிப்பு..!

Webdunia
வியாழன், 1 ஜூன் 2023 (18:58 IST)
நாளை மறுநாள் அதாவது ஜூன் மூன்றாம் தேதி பௌர்ணமி தினத்தை அடுத்து திருவண்ணாமலையில் கிரிவலத்திற்கு உகந்த நேரம் எது என்பது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.
 
ஒவ்வொரு மாதமும் திருவண்ணாமலையில் பௌர்ணமி தினத்தன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்லும் நிலையில் இந்த மாதம் வரும் சனிக்கிழமை காலை 11.16 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 9.11 மணி வரை கிரிவலம் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த மாதம் கிரிவலம் செல்ல வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்பதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

முட்டுச்சந்தில் விநாயகர் சிலை வைப்பது ஏன்?

இந்த ராசிக்காரர்களுக்கு எடுத்த காரியம் சிறப்பாக முடியும்! - இன்றைய ராசி பலன் (16.05.2024)!

இந்துக்களின் புனித யாத்திரை திருவண்ணாமலை கிரிவலம் குறித்த அரிய தகவல்கள்..!

இந்த ராசிக்காரர்களுக்கு கல்வி சார்ந்த செயல்களில் நன்மை உண்டாகும்! - இன்றைய ராசி பலன் (15.05.2024)!

வீட்டில் விளக்கேற்றும்போது கவனிக்க வேண்டியது என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments