முக்கிய ஆன்மிகத் தகவல்கள்

Webdunia
வியாழன், 9 மார்ச் 2023 (23:50 IST)
இந்து மதத்தில்  உள்ள சில முக்கிய ஆன்மிகத் தகவல்கள் இங்கு தரப்பட்டுள்ளது.

ஒருவருக்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் வாசற்படியில் நின்று கொடுப்பதும், வாங்குவதும் இருக்ககூடாது. வாசல் படிக்கு உள்ளே இருந்துகொண்டு பணம் கொடுத்து வாங்குதல் வேண்டும்.

செவ்வாயில் பொருள் வாங்குவது நல்லது என்று பெரியோர் சொல்வார்கள். இதனால், பணம் கொடுத்தவருக்குத் திரும்பக் கிடைக்கும்.

வீட்டிலுள்ள வாசற்படிக்கட்டு, உரல், ஆட்டுக்கல், அம்மி ஆகியவற்றில் அமரக்கூடாது.
இரவில், பால், தண்ணீர், மோர், ஆகியவற்றை அடுத்தவர்கள் வெளியே எடுத்துச் செல்ல அனுமதிக்ககூடாது.

வெற்றிலை, வாழையிலை ஆகிவற்றை வாடவிடக்கூடாது. அதேபோல், வெற்றிலையை தரையில் வைக்க்கூடாது.

அதேபோல், எரியும் குத்துவிளங்கை தானாக அணையவிடுதல்கூடாது. ஊதியு அணைக்கூடாது, இதை பூக்களால்தான் அணைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தினமும் 3 லட்சம் பேருக்கு உணவு!.. பசியாற்றும் திருப்பதி தேவஸ்தான அன்னதான திட்டம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட வாசல் மூடப்பட்டது.. இன்று முதல் வழக்கமான சேவைகள் தொடரும்..

அத்தி மரத்தில் வடிக்கப்பட்ட கோழிகுத்தி வானமுட்டி பெருமாள் சிலை.. எந்த கோவிலில்?

'யோக தட்சிணாமூர்த்தி' எழுந்தருளியிருப்பது தனிச்சிறப்பு மிக்க கோவில்.. எங்கு உள்ளது?

சிங்கர்குடி திருத்தலம், நரசிம்ம அவதாரத்தின் உக்கிரமான மற்றும் அபூர்வமான கோலம்..

அடுத்த கட்டுரையில்
Show comments