Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குலதெய்வம் தெரியாதவர்கள் என்ன செய்ய வேண்டும்?

Webdunia
புதன், 28 ஜூன் 2023 (19:17 IST)
ஒவ்வொரு குடும்பத்திற்கும் குலதெய்வம் ஒன்று உண்டு என்பதும் விசேஷ நாட்களில் குலதெய்வத்தை வழிபடுவார்கள் என்பதும் தெரிந்ததே.
 
ஆனால் ஒரு சிலர் குலதெய்வம் என்ன என்பதை தெரியாமல் இருப்பார்கள், அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம். 
 
குலதெய்வம் குறித்து தெரியாதவர்கள் பௌர்ணமி அன்று வீட்டில் வெற்றிலை பாக்கு தேங்காய் பழம் வைத்து பொங்கல் வைத்து படையல் செய்ய வேண்டும் 
அப்போது மஞ்சள் தூள் மூலம் பிள்ளையாரை பிடித்து அதற்கு குங்குமப்பொட்டு வைத்து கற்பூரம்  ஊதுபத்தி ஏற்றி மந்திரங்கள் சொல்ல வேண்டும். 
 
அதன் பிறகு தீபாரதனை செய்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும். இவ்வாறு மூன்று மாத பௌர்ணமியில் செய்தால் குலதெய்வம் கனவில் தெரியவரும் என்ற நம்பிக்கை உள்ளது..
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காரைக்காலில் களைகட்டிய மாங்கனித் திருவிழா: பக்திப் பெருக்கோடு பிச்சாண்டவர் ஊர்வலம்!

இந்த ராசிக்காரர்கள் பிறருடன் கவனமாக பழகுவது அவசியம்! இன்றைய ராசி பலன்கள் (10.07.2025)!

அருகம்புல் வழிபாடு: கடன் நீக்கி அருளும் ருண விமோசன கணபதி!

இந்த ராசிக்காரர்கள் சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள்! இன்றைய ராசி பலன்கள் (09.07.2025)!

திருவண்ணாமலை கிரிவலம்: ஆனி பௌர்ணமி தேதிகள் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments