திருப்பதியில் தங்க தேரோட்டம்.. குவிந்த பக்தர்கள்..!

Webdunia
சனி, 23 செப்டம்பர் 2023 (18:00 IST)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று தங்க தேரோட்டம் நிகழ்வு நடந்து வரும் நிலையில் இதை பார்ப்பதற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். 
 
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தற்போது பிரமோற்சவ விழா நடந்துவரும் நிலையில் இன்று முக்கிய நிகழ்வான தங்க கருட சேவை நடந்தது. இதனை காண நாடு முழுவதும் இன்று இலட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதி வந்தனர். 
 
ஏழுமலையான் 4 மாத வீதிகளில் தங்க கருட சேவை செய்தார். இதை பார்த்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டனர்.
 
இன்று மாலை தங்க தேரோட்டம் நடைபெற இருப்பதை அடுத்து இன்னும் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதனை அடுத்து கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் உணவு, குடிநீர் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தைப்பொங்கல் தினத்தில் களை கட்டும் திருச்செந்தூர் முருகன் கோவில்... குவிந்த பக்தர்கள்..!

திருச்செந்தூரில் அலைமோதும் கூட்டம்!.. நீண்ட நேரம் காத்திருந்த சாமி தரிசனம்...

நாளை சூரிய பொங்கல் வைக்க எது நல்ல நேரம்?.. வாங்க பார்ப்போம்!...

தினமும் 3 லட்சம் பேருக்கு உணவு!.. பசியாற்றும் திருப்பதி தேவஸ்தான அன்னதான திட்டம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட வாசல் மூடப்பட்டது.. இன்று முதல் வழக்கமான சேவைகள் தொடரும்..

அடுத்த கட்டுரையில்
Show comments