Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கணவன், மனைவி ஒற்றுமைக்கு கௌரி பூஜை!

Webdunia
வியாழன், 9 செப்டம்பர் 2021 (08:31 IST)
கணவன், மனைவி ஒற்றுமைக்கு கௌரி பூஜை
கணவன் மனைவியை ஒற்றுமையை நீடிக்க பயன்படும் கௌரி பூஜை செய்ய இன்று மிகச்சிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது
 
தம்பதிகளுக்குள் ஏற்படும் ஒற்றுமைக் குறைவு பிரிவு கணவன் மனைவியின் உடல் ஆரோக்கியம் பாதித்தல் ஆகியவற்றுக்கு கௌரி பூஜை விரதம் இருந்து பூஜிப்பது மிகவும் அவசியமாகும் 
 
இந்த தினத்தில் இல்லத்தை சுத்தம் செய்து பூஜை அறையை சுத்தம் செய்து பூஜைக்குத் தேவையானவற்றை தயார் செய்து கொள்ள வேண்டும். வடக்கு பார்த்து அமர்ந்து பூஜை செய்ய வேண்டும்
 
கெளரி பூஜை செய்து முடித்தவுடன் சுமங்கலிகளுக்கு உணவு அளித்து தாம்பூலம் பழம் ஆகியவற்றை அளித்து சிறப்பிக்க வேண்டும். பூஜை முடிந்த பிறகு அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அம்மனுக்கு வளைகாப்பு! அருளை அள்ளித் தரும் ஆடிப்பூரம் வழிபாடு! வளையல் சார்த்தினால் நன்மை!

இந்த ராசிக்காரர்களுக்கு பழைய பாக்கிகள் தாமதமாகும்! இன்றைய ராசி பலன்கள் (24.07.2025)!

ஆடி அமாவாசை: ஒகேனக்கல், தீர்த்தமலை, தென்பெண்ணை ஆற்றில் திரண்ட பக்தர்கள்!

இந்த ராசிக்காரர்களுக்கு நீண்ட கால நிலுவையில் இருந்த பணம் கிடைக்கும்! இன்றைய ராசி பலன்கள் (24.07.2025)!

நாளை ஆடி அமாவாசை: முன்னோரை வழிபட்டு நல்வாழ்வு பெறும் அற்புத நாள்!

அடுத்த கட்டுரையில்
Show comments