Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆடி மாத அமாவாசை.. சதுரகிரிக்கு செல்ல நாளை முதல் 4 நாட்களுக்கு அனுமதி

Webdunia
வெள்ளி, 14 ஜூலை 2023 (19:23 IST)
ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தில் சதுரகிரியில் உள்ள சுந்தர மகாலிங்கேஸ்வரர் கோயிலில் மிகப்பெரிய அளவில் விசேஷமாக இருக்கும் என்பது தெரிந்ததே 
 
அந்த வகையில் ஆடி மாத அமாவாசை ஜூலை 17ஆம் தேதி வர இருக்கும் நிலையில்  நாளை முதல் ஜூலை 18ஆம் தேதி வரை நான்கு நாட்கள் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது. 
 
நாளை முதல் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டும் பக்தர்கள் மலையேறி கொள்ளலாம் என்றும் இரவில் கோவிலில் தங்க அனுமதி கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் தடை செய்யப்பட்ட பொருட்களை பக்தர்கள் மலைப்பகுதிக்கு கொண்டு செல்லக்கூடாது என்றும் மீறினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த காரியங்கள் நடந்து முடியும்! – இன்றைய ராசி பலன்கள்(03.07.2024)!

ஆடி மாதம் அம்மன் கோவிலில் கூழ் ஊற்றுவது எதற்காக?

இந்த ராசிக்காரர்களுக்கு வீண் அலைச்சல் தடை தாமதம் ஏற்படலாம்! – இன்றைய ராசி பலன்கள்(02.07.2024)!

அம்மன் கோவில்களில் ஆடி மாதம் விசேஷங்கள் ஏன்?

ஜூலை மாத ராசிபலன்கள் 2024! – மீனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments