Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆடி மாத அமாவாசை.. சதுரகிரிக்கு செல்ல நாளை முதல் 4 நாட்களுக்கு அனுமதி

Webdunia
வெள்ளி, 14 ஜூலை 2023 (19:23 IST)
ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தில் சதுரகிரியில் உள்ள சுந்தர மகாலிங்கேஸ்வரர் கோயிலில் மிகப்பெரிய அளவில் விசேஷமாக இருக்கும் என்பது தெரிந்ததே 
 
அந்த வகையில் ஆடி மாத அமாவாசை ஜூலை 17ஆம் தேதி வர இருக்கும் நிலையில்  நாளை முதல் ஜூலை 18ஆம் தேதி வரை நான்கு நாட்கள் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது. 
 
நாளை முதல் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டும் பக்தர்கள் மலையேறி கொள்ளலாம் என்றும் இரவில் கோவிலில் தங்க அனுமதி கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் தடை செய்யப்பட்ட பொருட்களை பக்தர்கள் மலைப்பகுதிக்கு கொண்டு செல்லக்கூடாது என்றும் மீறினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் கோவிலில் தேர்த்திருவிழா.. அரோகரா கோஷத்துடன் வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்..!

இந்த ராசிக்காரர்களுக்கு வெளிநாடு செல்ல வாய்ப்புகள் வரும்! - இன்றைய ராசி பலன்கள் (19.03.2025)!

திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணியர்-தெய்வானை திருக்கல்யாணம்.. குவிந்த பக்தர்கள்..!

இந்த ராசிக்காரர்களுக்கு தடைப்பட்ட சுபகாரியங்கள் கைக்கூடும்! - இன்றைய ராசி பலன்கள் (18.03.2025)!

ஒப்பிலியப்பன் கோவிலில் இன்று பங்குனி பெருவிழா கொடியேற்றம்: தேரோட்ட தேதியும் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments