Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த கோவிலுக்கு போனால் தந்தை-மகன் சண்டையே வராது..!

Webdunia
வெள்ளி, 25 ஆகஸ்ட் 2023 (18:49 IST)
தந்தை மகன் உறவு சுமூகமாக இல்லை என்றால் ஆறுபடை வீடுகளில் நான்காவது வீடான சுவாமிமலை சென்றால் உறவு மேம்படும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.  
 
இந்த கோவிலில் சிவனும் முருகனும் இருக்கும் ஒரே தலம் என்பதும் குறிப்பிடத்தக்கது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்.  
 
இந்த கோவில் சிவனும் முருகனும் ஒருவரே என்பதற்கான ஆதாரமாக திகழ்கிறது.  இந்த கோவிலுக்கு தந்தையும் மகனும் ஒருசேர சென்று வணங்கினால் தந்தை மகன் இடையே இருக்கும் உறவு மேம்படும் என்றும் கூறப்படுகிறது.  
 
எனவே தந்தை மகன் உறவில் விரிசல் கண்டவர்கள் உடனடியாக சுவாமிமலை முருகனை சேர்ந்து தரிசித்து இருவரும் ஒற்றுமையாக வாழலாம் என்று கூறப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொண்டத்து காளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா.. சிறப்பான தேரோட்ட நிகழ்வு..!

உலகப் பிரபலமான திருவாரூர் தேர் திருவிழா இன்று! - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!

இந்த ராசிக்காரர்களின் நீண்ட கால விருப்பங்கள் நிறைவேறும்! - இன்றைய ராசி பலன்கள் (07.04.2025)!

இந்த ராசிக்காரர்கள் எந்த காரியத்தையும் யோசித்து செய்வது நல்லது! - இன்றைய ராசி பலன்கள் (06.04.2025)!

பழனி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா தொடக்கம்.. குவிந்த பக்தர்கள்.. !

அடுத்த கட்டுரையில்
Show comments