Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ளழகர் எதிர்சேவை மற்றும் மதுரை சித்திரை தேரோட்டம் எப்போது தெரியுமா...?

Webdunia
வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (16:57 IST)
சித்திரைத் திருவிழாவையொட்டி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் நாளை நடைபெற உள்ளது.
 


வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவத்துக்காக, அழகா்கோவிலில் இருந்து கள்ளழகா் தங்கப்பல்லக்கில் புறப்பட்டு மதுரையை இன்று அதிகாலை வந்தடைந்தார்.

மதுரை சித்திரை திருவிழாவில்  இன்று 15-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளுகின்றனர்.

காலை 6:30 மணி தேரோட்டமும், முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவது 16ம் தேதி நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காளையார்கோவில் சோமேஸ்வரர் சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாக திருவிழா.. கொடியேற்றம் எப்போது?

இந்த ராசிக்காரர்களுக்கு நீண்ட கால திட்டங்கள் நிறைவேறும்! இன்றைய ராசி பலன்கள் (27.05.2025)!

திருவையாறு ஸ்ரீகாளதீஸ்வரர் கோவிலின் வன்னிமரம் இவ்வளவு சக்தி வாய்ந்ததா?

இந்த ராசிக்காரர்களுக்கு பணவரத்து கூடும்! இன்றைய ராசி பலன்கள் (25.05.2025)!

இந்த ராசிக்காரர்களுக்கு அடுத்தவர்களின் உதவி கிடைக்கும்!- இன்றைய ராசி பலன்கள் (24.05.2025)!

அடுத்த கட்டுரையில்
Show comments