Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விநாயகருக்குரிய அபிஷேங்கள் என்னென்ன?

Webdunia
செவ்வாய், 3 அக்டோபர் 2023 (18:17 IST)
தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான விநாயகர் கோவில் உள்ள நிலையில் பல விநாயகர் கோவிலில் பலவிதமான அபிஷேகங்கள் செய்யப்பட்டு வருகின்றன. 
 
அந்த வகையில் வேலூர் அருகில் உள்ள சேண்பாக்கம் என்ற விநாயகர் கோவிலில் பாலாபிஷேகம் செய்தால் குழந்தை பேறு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. 
 
அதேபோல் செஞ்சேரிமலை என்ற பகுதியில் உள்ள விநாயகருக்கு சந்தன அபிஷேகம் செய்தால் குடும்பம் செழிப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது.  
 
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள திருநீற்று விநாயகருக்கு விபூதி அபிஷேகம் செய்தால் நினைத்த காரியம் பணிக்கும் என்று கூறப்படுகிறது. 
 
இதேபோல் ஒவ்வொரு ஆலயத்திலும் உள்ள விநாயகருக்கு ஒவ்வொரு விதமான அபிஷேகம் செய்தால் ஒவ்வொரு விதமான பலன் கிடைக்கும் என்பது முன்னோர்களின் நம்பிக்கையாக உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு பணவரவு, தொழில் லாபம் கிடைக்கும்! இன்றைய ராசி பலன்கள் (04.08.2025)!

ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்: நீர்நிலைகளில் வழிபாடு செய்யும் மக்கள்!

இந்த ராசிக்காரர்களுக்கு தெய்வ வழிபாடு நிம்மதி தரும்! இன்றைய ராசி பலன்கள் (03.08.2025)!

இந்த ராசிக்காரர்களுக்கு இழுபறி பணம் கைக்கு வந்து சேரும்! இன்றைய ராசி பலன்கள் (02.08.2025)!

அடுத்த கட்டுரையில்
Show comments