Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விளக்கேற்றும்போது கடைபிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகள்..!

Webdunia
வியாழன், 9 நவம்பர் 2023 (19:47 IST)
விளக்கேற்றுவது என்பது சாதாரண விஷயமாக பொதுவாக கருதப்பட்டாலும் விளக்கு ஏற்றுவதற்கு என்று சில விதிமுறைகள் உள்ளன. 
 
ஒரு விளக்கில் ஒன்றுக்கும் மேற்பட்ட திரிகள் இருந்தால் அதில் அனைத்திலும் விளக்கேற்ற வேண்டும்.  
 
பூஜை தொடங்கும் முன்னர் வீட்டில் சுமங்கலி தான் விளக்கை முதலில் ஏற்றி பூஜை செய்ய வேண்டும்.  
 
விளக்குக்கு பூஜை செய்யும் போது சிறிது மஞ்சள் தூளால் விநாயகரின் சிலை செய்து குங்குமம் இட்டு அதன் பிறகு விளக்கு ஏற்ற வேண்டும்.  
 
அகல் விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி அதன் பின் ஐந்து நூல்கள் கொண்ட திரி போட்டு தான் விளக்கேற்ற வேண்டும். 
 
விநாயகருக்கு ஒன்று,  முருகருக்கு ஆறு, பெருமாளுக்கு ஆறு, நாக அம்மனுக்கு நான்கு, சிவனுக்கு மூன்று, அம்மனுக்கு இரண்டு ,மகாலட்சுமி 8 என தீபம் ஏற்ற வேண்டும்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதோஷ தானங்கள்: ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பலன்!

இந்த ராசிக்காரர்களுக்கு கல்வி தொடர்பான முயற்சிகள் கை கொடுக்கும்! இன்றைய ராசி பலன்கள் (02.07.2025)!

திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல்: தெய்வத்தின் மீது பாடப்பட்ட பாமாலை

ஜூலை மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மீனம்!

ஜூலை மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – கும்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments