Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே 5ஆம் தேதி சித்ரா பெளர்ணமி.. திருவண்ணாமலையில் கிரிவலம் எப்போது செல்லலாம்?

Webdunia
செவ்வாய், 2 மே 2023 (19:46 IST)
வரும் நான்கு மற்றும் ஐந்தாம் தேதி சித்ரா பௌர்ணமி நிகழ இருக்கும் நிலையில் அன்றைய தினம் கிரிவலம் எப்போது செல்லலாம் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 
 
சித்ரா பௌர்ணமி மே நான்காம் தேதி வியாழக்கிழமை இரவு 11:59 மணிக்கு தொடங்கி மே ஐந்தாம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 11 33 மணிக்கு நிறைவடைகிறது. 
 
எனவே ஐந்தாம் தேதி பௌர்ணமி கிரிவலம் செய்ய உகந்த நாள் என்றும் அன்றைய தினம் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என்றும் திருவண்ணாமலை கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருநள்ளாறு கோவிலில் சனிப்பெயர்ச்சி நடைபெறும் தேதி அறிவிப்பு..!

செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் தோஷங்கள் குறைய வேண்டுமா? இதோ ஒரு வழி..!

சபரிமலை ஐயப்பன் உருவம் பொதித்த தங்க டாலர் விற்பனை.. ஆன்லைனிலும் வாங்கலாம்..!

இந்த ராசிக்காரர்களுக்கு தடைப்பட்ட காரியங்கள் நடந்து முடியும்! - இன்றைய ராசி பலன்கள் (12.04.2025)!

திருப்பரங்குன்றத்தில் காவடி, பால்குடம்.. களைகட்டும் பங்குனி உத்திரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments