Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாளை மறுநாள் அமாவாசை.. விரதம் இருந்தால் கோடி நன்மைகள்..!

நாளை மறுநாள் அமாவாசை.. விரதம் இருந்தால் கோடி நன்மைகள்..!
, திங்கள், 14 ஆகஸ்ட் 2023 (18:05 IST)
நாளை மறுநாள் அமாவாசை தினத்தை முன்னிட்டு விரதம் இருந்தால் கோடி நன்மைகள் கிடைக்கும் என்று முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்  
 
அமாவாசை தினத்தில் இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும்.  ஆறு அல்லது குளக்கரையில் இருக்கும் அந்தணர்கள் மூலம் தர்ப்பணம் செய்யலாம் அல்லது முதியோர்கள் மற்றும் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கியும்  தர்ப்பணம் செய்யலாம்
  
நாளை மறுநாள் விரதம் இருப்பவர்கள் காலை எதுவும் சாப்பிடாமல்  அகல் விளக்கேற்றி முன்னோர்களை மனதில் நினைத்து வழிபட வேண்டும். அமாவாசை விரதம் இருப்பவர்கள் காலையில் சாப்பிடக்கூடாது, ஆனால் பகலில்  சாப்பிடலாம் இரவில் பால் பழம் அல்லது சிற்றுண்டிக்கு சாப்பிடலாம் 
 
முறைப்படி அமாவாசை விரதம் இருந்தால் முன்னோர்கள் ஆசை முழுமையான பலன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்! இன்றைய ராசிபலன் (14-08-2023)!