Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏழுமலையான் கோவிலில் 12 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்

Webdunia
சனி, 29 ஏப்ரல் 2023 (23:38 IST)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனத்திற்கு 12 மணி நேரமாவதாக  தகவல் வெளியாகிறது.

இந்தியாவில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் திருப்பதி ஏழுமலையான்  கோவில் ஆகும்.  பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும்,  ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

தற்போது,  கோடைவிடுமுறை என்பதால், பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.  நேற்று மட்டும் 51,071 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

இவர்களில் 27,1 பேர் தங்களின் முடியை காணிக்கை செலுத்தியுள்ளனர். பக்தர்கள்  காணிக்கை செலுத்தியது எண்ணப்பட்டது. அதில், ரூ.4.12 கோடி காணிக்கையாகக் கிடைத்துள்ளது.

வைகுண்டம் காப்ளக்ஸ்-ல் உள்ள அறைகள் பக்தர்களால் நிறைந்துள்ள நிலையில், 12 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொண்டத்து காளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா.. சிறப்பான தேரோட்ட நிகழ்வு..!

உலகப் பிரபலமான திருவாரூர் தேர் திருவிழா இன்று! - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!

இந்த ராசிக்காரர்களின் நீண்ட கால விருப்பங்கள் நிறைவேறும்! - இன்றைய ராசி பலன்கள் (07.04.2025)!

இந்த ராசிக்காரர்கள் எந்த காரியத்தையும் யோசித்து செய்வது நல்லது! - இன்றைய ராசி பலன்கள் (06.04.2025)!

பழனி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா தொடக்கம்.. குவிந்த பக்தர்கள்.. !

அடுத்த கட்டுரையில்
Show comments