Publish Date: Sat, 16 Jul 2016 (16:18 IST)
Updated Date: Sat, 16 Jul 2016 (16:21 IST)
எவ்ளோ பெரிய தைரியசாலியாகா இருந்தாலும் பேய்க்கு பயப்படுவாங்க. ஒரே நேரத்துல 10 பேர அடிப்பாங்க ஆனா இருட்டுல தனிய நடந்து போகமாட்டாங்க. பேய்னா எனக்கு பயம்னு நிறைய பேரு சொல்லுவாங்க.
பேய்னா ஒருவகை ஆர்வமாகவும் இருக்கும் அதே சமயம் பயமாகவும் இருக்கும். மனித வாழ்க்கையில் எங்கையாவது நாம் பேய் கதை கேட்டிருப்போம். அதுவும் இரவு நேரங்களில் பாய் கதை கேட்டா அவளோதான், அன்னைக்கு தூக்கமே வராது. பேய் கதை கேட்டாலே இப்படினா, பேயை நேரில் பார்த்த எப்படி இருக்கும்.
யாருக்கும் பயப்படாதவர்கள் பேய்க்கு பயப்படுவார்கள் என்ற மனிதர்களின் பலவீனத்தை பயன்படுத்தி இரண்டு பேர் பேய் மாதிரி ஒரு உருவம் தயார் செய்து அதற்கு பறக்கும் வசதி எல்லாம் செய்து மனிதர்களை பயமுறுத்தும் வேடிக்கை ஒன்றை செய்றாங்க. இதை உண்மையான பேய்னு நினைத்து மக்கள் அலறி அடித்து ஓடுவதை இந்த வீடியோவில் பார்க்கலாம்.