Publish Date: Fri, 20 Nov 2015 (20:13 IST)
Updated Date: Fri, 20 Nov 2015 (20:17 IST)
மனிதர்களின் அதிகப்பட்ச பலமாக ஒப்பிடக்கூடிய மிருகம் என்றால் அது யானைதான் என்றால் அது மிகையில்லை.
மஹாபாரதத்தில் வரும் பீமன் ஆயிரம் யானைகள் பலம் கொண்டவன் என்று சொல்லப்படுவது உண்டு. ஆனால், இப்போது மனிதனுக்கு அடிமையாக இருக்கிறது. அதே சமயம் யானைகளுக்கு கோபம் வந்து எவ்வாறு கார்களை உடைத்து நொறுக்கிறது என்று வீடியோவைப் பாருங்கள்!..