2.5 மில்லியன் ஸ்மார்ட்போன் விற்பனை: இந்திய சந்தையில் சீன நிறுவனத்தின் ஆதிக்கம்!!

Webdunia
திங்கள், 4 செப்டம்பர் 2017 (10:31 IST)
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி இந்திய சந்தையில் கடந்த 2014 ஆம் கால் பதித்தது. தற்போது இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன் நிறுவனமாக இது உள்ளது.


 
 
நாள் ஒன்றிற்கு அதிக ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்யும் நிறுவனமாக சியோமி உள்ளது. அதாவது, கடந்த மூன்று ஆண்டுகளாக தினமும் 22,000 ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளது. 
 
தற்போது இந்திய சந்தையில் தவிர்க்க முடியாத இடத்தை சியோமி பிடித்துள்ளது. ரெட்மி நோட் 4 இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் சியோமியின் ஸ்மார்ட்போனாக உள்ளது.
 
கடந்த ஆறு மாதங்களில் இந்தியாவில் மட்டும் சுமார் 50 லட்சம் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன்களை விற்பனை ஆகியுள்ளது. மேலும், இதுவரை 2.5 மில்லியன் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் விற்பனை செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரபல அரசியல் தலைவர் மற்றும் மகனுக்கு 7 ஆண்டுகள் சிறை.. 2 பான்கார்டு வைத்திருந்த வழக்கு..!

'இந்தியா' கூட்டணிக்கு தலைமையை மாற்ற வேண்டும்; அகிலேஷ் யாதவ் பெயரை முன்னிறுத்திய சமாஜ்வாடி!

ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை.. நீதிமன்றம் தீர்ப்பு.. கலவரம் செய்பவர்களை சுட்டுக்கொல்ல உத்தரவு..!

இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: ஆரஞ்ச் எச்சரிக்கை விடுப்பு..!

நவம்பர் 20ல் புதிய கட்சியை தொடங்குகிறார் மல்லை சத்யா.. திராவிடத்தில் இன்னொரு கட்சியா?

அடுத்த கட்டுரையில்
Show comments