Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
150K+ விற்பனை... 3 நிமிடத்தில்: இந்திய சந்தையில் சீன நிறுவனம் ஆதிக்கம்!!
Webdunia
வியாழன், 9 நவம்பர் 2017 (14:16 IST)
சீன நிறுவனமான சியோமி நிறுவனத்தின் ஆதிக்கம் இந்திய சந்தையில் அதிக அளவில் காணப்படுகிறது. சியோமி நிறுவன ஸ்மார்ட்போன்களின் விற்பனை உச்சத்தில் உள்ளது.
சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி Y1 மற்றும் Y1 லைட் ஸ்மார்ட்போன்கள் அமேசான் மற்றும் சியோமி அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் விற்பனைக்கு வந்தது.
முதல் ஃபிளாஷ் விற்பனை துவங்கிய முதல் மூன்று நிமிடங்களில் 1.5 லட்சம் சாதனங்களை விற்பனையானது. இதனை சியோமி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இரண்டாவது ஃபிளாஷ் விற்பனை நவம்பர் 15 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரெட்மி Y1 32 ஜிபி மெமரி கொண்ட மாடல் ரூ.8,999 மற்றும் 64 ஜிபி மெமரி கொண்ட மாடல் ரூ.10,999 என்ற விலையில் விர்பனை செய்யப்படுகிறது.
ரெட்மி Y1 லைட் ஸ்மார்ட்போன் ரூ.6,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
அமெரிக்கா - இந்தியா இடையேயான வர்த்தகம்
இந்தியாவுடன் போர்: பாகிஸ்தான் பிரதமர் கருத்து!!
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர்: தங்கம் வென்றார் மேரி கோம்
எப்போ என்ன செய்ய வேண்டுமென அவருக்கு தெரியும்; தோனி குறித்து புவனேஷ்வர்
இடியுடன் கூடிய கனமழை - இந்திய வானிலை மையம் தகவல்
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!
கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!
நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!
மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!
கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!
அடுத்த கட்டுரையில்
வருமான வரித்துறை ரெய்டு எதிரொலி: ஜாஸ் சினிமாஸ் காட்சிகள் ரத்து
Show comments