4 பேருக்கு மேல் வீடியோ கால்... வாட்ஸ் ஆப் அப்டேட்!!

Webdunia
சனி, 18 ஏப்ரல் 2020 (17:43 IST)
வாட்ஸ் ஆப் நிறுவனம் வீடியோ காலில் புதிய அப்டேட் கொண்டு வர திட்டமிட்டிருப்பதாக தகவல். 
 
வாட்ஸ் ஆப் செயலியை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியதிலிருந்து பல புது புது அப்டேட்டுகள் வந்த வண்ணம் உள்ளன. கொரோனா காரணமாக வாஸ்ட் ஆப் வீடியோ ஸ்டேட்டஸ் நேரத்தை 30 விநாடிகளில் இருந்து 15 விநாடிளாக குறைத்தது. 
 
இதனைத்தொடர்ந்து இப்போது வாட்ஸ் ஆப் ஒரே நேரத்தில் 4 பேருக்கு மேல் வீடியோ கால் பேச வழிவகுக்கும் வகையில் புதிய அம்சத்தை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது வரை வாட்ஸ் ஆப் வீடியோ காலில் 4 பேர் மட்டுமே இணைந்து பேச முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆப்பிள், கூகுள், மெட்டா, டெஸ்லா நிறுவனங்களை தாக்க போகிறோம்.. ஊழியர்கள் வெளியேறவும்: ஈரான் எச்சரிக்கை..!

ட்ரம்ப் அறிவிப்பால் பங்குச்சந்தை வரலாறு காணாத உயர்வு.. 1 மணி நேரத்தில் 13 லட்சம் கோடி ரூபாய் லாபம்...!

ஈராக்கில் அமெரிக்க பெண் பத்திரிகையாளர் கடத்தல்: ஈரானின் ஆயுதக்குழுவின் கைவரிசையா?

மனைவி கொலை!.. தலைமறைவு கணவரை காட்டிக்கொடுத்த LPG கேஸ் சிலிண்டர்..

இன்று முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு.. 33 கேள்விகள் கேட்கப்படும்.. சாதி வாரி கணக்கெடுப்பும் உண்டா?

அடுத்த கட்டுரையில்
Show comments