Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோடிகளில் சறுக்கும் வோடபோன் ஐடியா: இதுக்கு ஏர்டெல்லே தேவலாம் போல...

Webdunia
புதன், 22 ஜனவரி 2020 (17:50 IST)
வோடாபோன் நிறுவனம் 3.64 கோடி இணைப்புகளை இழந்துள்ளது என டிராய் அறிக்கை வெளியிட்டுள்ளது. 
 
இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய்  நவம்பர் இறுதி நிலவரப்படி தொலைபேசி இணைப்புகளின் எண்ணிக்கை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளது பின்வருமாறு... 
 
இந்தியாவில் 2019 நவம்பர் இறுதி நிலவரப்படி தொலைபேசி இணைப்புகளின் மொத்த எண்ணிக்கை 117.58 கோடியாக உள்ளது. இது முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது இது 2.40% குறைவாகும். 
 
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இணைப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நவம்பர் மாதத்தில் ஜியோ நிறுவனம் 56 லட்சம் புதிய இணைப்புகளை வழங்கி உள்ளது. 
 
அடுத்து பொதுத்துறையை சேர்ந்த பிஎஸ்என்எல் 3.41 லட்சம் இணைப்புகளை அளித்து இருக்கிறது. ஏர்டெல் நிறுவனம் 16.5 லட்சம் இணைப்புகளை வழங்கி இருக்கின்றது. அதே சமயம் வோடாபோன் நிறுவனம் 3.64 கோடி இணைப்புகளை இழந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மத அடையாளங்களை அகற்ற கோரிய பள்ளி முதல்வர்.. சஸ்பெண்ட் செய்த நிர்வாகம்..!

தந்தை உயிரிழந்த போதிலும் தேர்வு எழுதிய மாணவர்.. தேர்வை முடித்துவிட்டு வந்தபின் ஈமச்சடங்கு..!

தொடங்கிவிட்டது கோடை.. இன்று மட்டும் 7 நகரங்களில் 100°Fக்கு மேல் வெயில் பதிவு...!

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை.. பெரும் பரபரப்பு..!

இப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் விஜய்.. ஒருநாள் நோன்பு இருப்பதாக தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments