Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிராட்பேண்ட் பயனர்களுக்கு மட்டும்: டிராய் புதிய அறிவிப்பு

Webdunia
புதன், 2 நவம்பர் 2016 (10:53 IST)
தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான டிராய் பிராட்பேண்ட் பயனர்களுக்கு புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.


 
 
டிராய், பிராட்பேண்ட் வேகம் தொடர்பாக பிராட்பேண்ட் சேவை வழங்கும் நிறுவனத்திடம் சில நெறிமுறைகளை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. 
 
டிராய் வெளியிட்டுள்ள நெறிமுறைகளின் படி, பிராட்பேண்டின் குறைந்தபட்ச டவுன்லோடு வேகத்தை 64kbps இருந்து 512kbps ஆக அதிகரிக்க வேண்டும் என்று அறிவுறுதித்தியுள்ளது. 
 
இந்த 512kbps ஆனது வாடிக்கையாளர்களுக்கு அனைத்து நேரங்களிலும் எந்தவித தங்கும் தடையும் இன்றி கிடைக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காதலுக்கு எதிர்ப்பு; தாயை கொல்ல காதலனை ஏவிய 15 வயது சிறுமி!

பைக்கில் டிரிபிள்ஸ் வந்த இளம்பெண்கள்.. கன்னத்தில் அறைந்த காவல்துறை அதிகாரியால் பரபரப்பு..!

ஆகஸ்ட் 15 முதல் சுற்றுப்பயணம், ரோட் ஷோ.. களத்தில் இறங்குகிறார் தவெக விஜய்..!

சமூகநீதி நாயகன் வி.பி.சிங் ஆன்மா.. தமிழக ஆட்சியாளர்கள் கண்களை திறக்கட்டும்?! - யாரை அட்டாக் செய்கிறார் அன்புமணி?

பொய் புளுகி மீடியாக்களை நம்பாதீங்க.. ஈரான் அணுசக்தி தளங்களை அழிச்சாச்சு! - ட்ரம்ப் திட்டவட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments