Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடன் சுமையில் டாடா பவர் நிறுவனம் – வெளிநாட்டு சொத்துகளை விற்க திட்டம் !

Webdunia
புதன், 24 ஜூலை 2019 (15:37 IST)
டாடா பவர் நிறுவனம் வெளிநாடுகளில் எதிர்பார்த்த அளவுக்குப் பயன் தராததால் அவற்றை விற்க முடிவு செய்துள்ளது.

டாடா பவர் நிறுவனம் ஜாம்பியா, தென் ஆப்பிரிக்கா, ஜார்ஜியா, இந்தோனேஷியா, சிங்கப்பூர், பூடான், கிழக்கு ரஷ்யா ஆகிய நாடுகளில் செயல்பட்டு வருகிறது. ஆனால் இவற்றில் இருந்து போதுமான வருமானம் கிடைக்காததால் அவற்றை விற்க முடிவு எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து டாடாவின் தலைமை செயல் அதிகாரி பிரவீர் சின்ஹா ‘ வெளிநாடுகளில் உள்ள எங்கள் கிளைகள் எதிர்பார்த்த பயனைத் தரவில்லை. அதனால் அவற்றை விற்க முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் 2500 கோடி ரூபாய் நிதித் திரட்ட முடியும் என எதிர்பார்க்கிறோம்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments