Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடன் சுமையில் டாடா பவர் நிறுவனம் – வெளிநாட்டு சொத்துகளை விற்க திட்டம் !

Webdunia
புதன், 24 ஜூலை 2019 (15:37 IST)
டாடா பவர் நிறுவனம் வெளிநாடுகளில் எதிர்பார்த்த அளவுக்குப் பயன் தராததால் அவற்றை விற்க முடிவு செய்துள்ளது.

டாடா பவர் நிறுவனம் ஜாம்பியா, தென் ஆப்பிரிக்கா, ஜார்ஜியா, இந்தோனேஷியா, சிங்கப்பூர், பூடான், கிழக்கு ரஷ்யா ஆகிய நாடுகளில் செயல்பட்டு வருகிறது. ஆனால் இவற்றில் இருந்து போதுமான வருமானம் கிடைக்காததால் அவற்றை விற்க முடிவு எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து டாடாவின் தலைமை செயல் அதிகாரி பிரவீர் சின்ஹா ‘ வெளிநாடுகளில் உள்ள எங்கள் கிளைகள் எதிர்பார்த்த பயனைத் தரவில்லை. அதனால் அவற்றை விற்க முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் 2500 கோடி ரூபாய் நிதித் திரட்ட முடியும் என எதிர்பார்க்கிறோம்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments