உக்ரைன் போரால் சரியும் வர்த்தகம்! – தேசிய பங்குசந்தை நிலவரம்!

Webdunia
திங்கள், 28 பிப்ரவரி 2022 (11:35 IST)
உக்ரைனில் போர் நடந்து வரும் நிலையில் தொடர்ந்து 5வது நாளாக பங்குசந்தை சரிவை சந்தித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் உலகளவில் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. போர் காரணமாக மும்பை பங்குசந்தை புள்ளிகள் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகின்றன. இன்று வாரத்தின் முதல் நாள் வர்த்தகம் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 744 புள்ளிகள் சரிந்து 55,169 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

தேசிய பங்குசந்தை குறியீடான நிஃப்டி 234 புள்ளிகள் சரிந்து 16,425 ஆக வர்த்தகமாகி வருகிறது. தொடர்ந்து பங்குசந்தை புள்ளிகள் சரிவை சந்தித்து வருவது முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏர்டெல் அதிரடி: 300Mbps வேகம், இலவச OTT மற்றும் டிவி சேனல்களுடன் புதிய பிராட்பேண்ட் பிளான்!

வந்துவிட்டது eSIM: ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனில் எளிதாக ஆக்டிவேட் செய்வது எப்படி?

XChat இப்போது ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களில்: டவுன்லோடு செய்து பயன்படுத்துவது எப்படி?

முடியல!. ஈரானுடன் இனிமேல் பேச்சுவார்த்தை இல்லை!.. டிரம்ப் விரக்தி!...

மேடையில் பேசி கொண்டிருந்தபோது ஆத்திரத்தில் திடீரென மேடையில் இருந்து வெளியேறிய மம்தா பானர்ஜி..!

அடுத்த கட்டுரையில்
Show comments