Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எஸ்.பி.ஐ-யில் ஏ.டி.எம். மிஷினில் தனிநபர் கடன் பெறும் திட்டம் அறிமுகம்

Webdunia
திங்கள், 29 ஆகஸ்ட் 2016 (11:47 IST)
இந்தியாவில் சிறந்த வங்கி சேவையை செய்து வரும் எஸ்.பி.ஐ. வாடிக்கையாளர்களின் வசதிக்காக ஏ.டி.எம். மிஷினில் தனிநபர் கடன் பெறுவதற்கான வசதியை எஸ்.பி.ஐ புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.


 
 
இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் குறைந்தளவிலான கடனை பெற்று கொள்ளலாம். இதில், ஏ.டி.எம். மிஷினில் இருந்து பணம் எடுத்தவுடன் தனிநபர் கடனுக்கான வழிமுறைகள் தோன்றும். இந்த வழிமுறைகளை பின்பற்றி வாடிக்கையாளர்கள் தங்கள் வருமானம், கடன்தொகை, கடனை திருப்பி செலுத்தும் முறை ஆகியவற்றை பதிவு செய்து கொள்ளலாம்.
 
அதன்பின்பு, திரையில் தோன்றும் விதிகளுக்கு ஒப்புதல் அளித்தவுடன் தகவல்கள் சரிபார்ப்பதற்காக மொபைல் எண்ணை திரையில் பதிவு செய்ய வேண்டும். தகவல் பதிவுகள் முடிந்தவுடன், வாடிக்கையாளர்களின் கணக்கில் பணம் சேர்ந்துவிடும்.
 
விடுமுறை நாட்களில் கூட வாடிக்கையாளர்கள் கடன் பெற்று கொள்ளலாம். முதல் கட்டமாக இந்த வசதியை நாடு முழுவதுமும் கிட்டதட்ட 50,000ம் மையங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments