Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடலூர் அருகே அரசு பேருந்தை திருடிய இளைஞர்

Webdunia
திங்கள், 29 ஆகஸ்ட் 2016 (11:13 IST)
கடலூர் அருகே உள்ள கங்கனாங்குப்பம் என்ற பகுதியில் இளைஞர் ஒருவர் அரசு பேருந்தை திருடியுள்ளார்.


 

 
கடலூர் அருகே உள்ள கங்கனாங்குப்பம் என்ற பகுதியில் பேருந்து ஒன்று மாட்டு வண்டியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கிய பேருந்து ஓட்டுனர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
 
இதற்கிடையில் பேருந்தை ஒருவர் திருடி சென்றுள்ளார். இதையடுத்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தினர். அதில் அஜித்குமார்(27) என்ற இளைஞனை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர். 
 
மேலும் அந்த சிறுவன் இதுவரை 17 பேருந்துகளை இதுபோன்று ஓட்டிச் சென்றது தெரியவந்தது. காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.அவனிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தியதில் அந்த இளைஞர் ஒப்புக்கொண்டார்.

ஈரான் அதிபர் இறப்பிற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை: இஸ்ரேல் அறிவிப்பு!

இரவில் பகலை காட்டிய அதிசயமான விண்கல்! வாய்பிளந்த ஸ்பெயின், போர்ச்சுக்கல் மக்கள்! – வைரலாகும் வீடியோ!

கள்ளக்காதல்! சென்னையில் இளைஞர் ஓட ஓட வெட்டி கொலை..!!

தாய் இறந்தது தெரியாமல் சடலத்துடன் வாழ்ந்த மகளும் பரிதாப பலி! – கர்நாடகாவில் சோகம்!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. பட்டாசு வெடித்து கொண்டாடும் பெண்கள்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments