Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.67,000 மதிப்புள்ள ஸ்மார்ட்போனை இலவசமாக வழங்கிய சாம்சங்

Webdunia
செவ்வாய், 24 அக்டோபர் 2017 (18:55 IST)
சாம்சங் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன்களை 200 விமான பயணிகளுக்கு இலவசமாக வழங்கியுள்ளது சாம்சங் நிறுவனம்.


 

 
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன் பேட்டரி வெடித்தது குறிப்பிடத்தக்கது. இதனால் அந்த ஸ்மார்ட்போனை பயணிகள் விமானங்களில் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன்களை திரும்ப பெற்றுக்கொண்டது. 
 
இந்நிலையில் ஸ்பெயின் நாட்டு விமான பயணிகளில் 200 பேருக்கு கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன்களை சாம்சங் நிறுவனம் இலவசமாக வழங்கியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள கேலக்ஸி நோட் 8 வாடிக்கையாளர்கள் பயன்படுத்த பாதுகாப்பான சாதனம் என்பதை உணர்த்தும் வகையில் விமான பயணிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்
Show comments