Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.67,000 மதிப்புள்ள ஸ்மார்ட்போனை இலவசமாக வழங்கிய சாம்சங்

Webdunia
செவ்வாய், 24 அக்டோபர் 2017 (18:55 IST)
சாம்சங் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன்களை 200 விமான பயணிகளுக்கு இலவசமாக வழங்கியுள்ளது சாம்சங் நிறுவனம்.


 

 
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன் பேட்டரி வெடித்தது குறிப்பிடத்தக்கது. இதனால் அந்த ஸ்மார்ட்போனை பயணிகள் விமானங்களில் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன்களை திரும்ப பெற்றுக்கொண்டது. 
 
இந்நிலையில் ஸ்பெயின் நாட்டு விமான பயணிகளில் 200 பேருக்கு கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன்களை சாம்சங் நிறுவனம் இலவசமாக வழங்கியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள கேலக்ஸி நோட் 8 வாடிக்கையாளர்கள் பயன்படுத்த பாதுகாப்பான சாதனம் என்பதை உணர்த்தும் வகையில் விமான பயணிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments