Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாம்சங்கின் அடுத்த படைப்பு என்ன?

Webdunia
வியாழன், 10 டிசம்பர் 2020 (12:30 IST)
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எப் சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. 
 
சாம்சங் கேலக்ஸி எப் சீரிஸ் என்னென்ன எதிர்ப்பார்க்கலாம்? 
# கிளாஸி பினிஷ், சதுரங்க வடிவில் கேமரா மாட்யூல் 
# பாலிகார்பனைட் பில்டு, மூன்று அல்லது நான்கு கேமரா சென்சார்கள் 
# டிஸ்ப்ளேவினுள் அல்லது பக்கவாட்டில் கைரேகை சென்சார் 
# டூயல் சிம் கார்டு, எக்சைனோஸ் 9825 பிராசஸர், 
# அதிகபட்சம் 6 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிப்டோ கரன்சியை பரிமாற்றம் செய்யும் நிறுவனம் ஹேக்.. ரூ.379 கோடி இழப்பா?

முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த், கமல்ஹாசன்.. விரைவில் குணமாக வாழ்த்து..!

பள்ளி மீது நொறுங்கி விழுந்த விமானம்.. 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு என்ன ஆச்சு? பெரும் பதட்டம்..!

நான் எதிர்க்கட்சி தலைவர்.. என்னையே பேச அனுமதிக்கவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை! ஏழை குழந்தைகள் உயிர்னா இளக்காரமா? - திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments