Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாம்சங்கின் அடுத்த படைப்பு என்ன?

Webdunia
வியாழன், 10 டிசம்பர் 2020 (12:30 IST)
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எப் சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. 
 
சாம்சங் கேலக்ஸி எப் சீரிஸ் என்னென்ன எதிர்ப்பார்க்கலாம்? 
# கிளாஸி பினிஷ், சதுரங்க வடிவில் கேமரா மாட்யூல் 
# பாலிகார்பனைட் பில்டு, மூன்று அல்லது நான்கு கேமரா சென்சார்கள் 
# டிஸ்ப்ளேவினுள் அல்லது பக்கவாட்டில் கைரேகை சென்சார் 
# டூயல் சிம் கார்டு, எக்சைனோஸ் 9825 பிராசஸர், 
# அதிகபட்சம் 6 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண்களின் சிந்தூரை அரசியலுக்கு பயன்படுத்துவதா? மம்தா, காங்கிரஸ் விமர்சனம்..!

நீட் முதுநிலை தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு..!

பள்ளிகள் திறப்பு ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளி போகிறதா? தமிழக அரசு விளக்கம்..!

ரூ.1.28 கோடி சம்பளம் பெற்றவர் இன்று உணவு டெலிவரி பாய்.. காரணம் AI.. அதிர்ச்சி தகவல்..!

தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன், ஆனால்.. கமல்ஹாசன் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments