Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாம்சங்கின் அடுத்த படைப்பு என்ன?

Webdunia
வியாழன், 10 டிசம்பர் 2020 (12:30 IST)
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எப் சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. 
 
சாம்சங் கேலக்ஸி எப் சீரிஸ் என்னென்ன எதிர்ப்பார்க்கலாம்? 
# கிளாஸி பினிஷ், சதுரங்க வடிவில் கேமரா மாட்யூல் 
# பாலிகார்பனைட் பில்டு, மூன்று அல்லது நான்கு கேமரா சென்சார்கள் 
# டிஸ்ப்ளேவினுள் அல்லது பக்கவாட்டில் கைரேகை சென்சார் 
# டூயல் சிம் கார்டு, எக்சைனோஸ் 9825 பிராசஸர், 
# அதிகபட்சம் 6 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து உயர்வு.. இன்றைய நிலவரம் என்ன?

இந்தியாவில் ஆன்லைன் கேமிங் துறை ரூ.78,000 கோடி பிசினஸ் பெறும்.. சர்வே தகவல்..!

அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்: டாஸ்மாக் மனுதாக்கல்..!

4 நாட்கள் அடைத்து வைத்து 7 சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை.. 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

ரூ.38 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்திய இளம்பெண்.. பெங்களூரு விமான நிலையத்தில் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments