Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரூ.6,000 கோடி டெபாசிட்; 20,000 போலி நிறுவனங்கள்: பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் விளைவு என்ன??

ரூ.6,000 கோடி டெபாசிட்; 20,000 போலி நிறுவனங்கள்: பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் விளைவு என்ன??
, புதன், 25 அக்டோபர் 2017 (10:48 IST)
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது சுமார் 20,000 போலி நிறுவனங்கள் ரூ.6,000 கோடியை வங்கியில் டெபாசிட் செய்துள்ளனர்.


 
 
கடந்த ஆண்டு நவம்பர் மாதம், பணமதிப்பு நீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது சுமார் 20,000 நிறுவனங்கள் ரூ.6,000 கோடி வரை வங்கிகளில் டெபாசிட் செய்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 
 
மத்திய அரசு ஏற்கெனவே 2,00,000 நிறுவனங்களின் தொழில் அனுமதிகளை ரத்து செய்து அவற்றின் வங்கி கணக்குகளையும் முடக்கியுள்ளது.
 
இதே போல், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள 20,000 போலி நிறுவனங்கள் மீதும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு நடவடிக்கை மேற்கொள்வதன் மூலம் அந்நிய முதலீட்டு நடவடிக்கைகளை ஊக்குவிக்க முடியும் என கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மெர்சல் படத்திற்கு தமிழக அரசு ஆதரவு ; மாஃபா பாண்டியராரஜன் அதிரடி