முகேஷ் அம்பானியின் நிறுவனத்திற்கு ரூ.1,700 கோடி அபராதம்!!

Webdunia
திங்கள், 21 ஆகஸ்ட் 2017 (19:58 IST)
ரிலையன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும், இந்தியாவின் நம்பர் 1 பணக்காரருமான முகேஷ் அம்பானிக்கு வர்த்தக ரீதியாக ரூ.1,700 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


 
 
2015-16 ஆம் ஆண்டில் கிருஷ்ணா கோதாவரி படுக்கையில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட குறைவாக இயற்கை எரிவாயு உற்பத்தி செய்துள்ளது ரிலையன்ஸ் நிறுவனம்.
 
இந்த தவறுக்காக கடந்த 7 ஆண்டுகளாக ரிலையன்ஸ் நிறுவனம் அபராதம் செலுத்தி வருகிறது. தற்போதைய அபராதத்தோடு சேர்த்து ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த அபராத தொகை ரூ.1,700 கோடி ரூபாயை எட்டியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments