Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தபால் துறைக்கு ஆர்.பி.ஐ. வழங்கிய அதிகாரம்: எதற்கு?

Webdunia
திங்கள், 30 ஜனவரி 2017 (11:50 IST)
இந்திய தபால் துறை பேமண்ட் வங்கியை துவங்குவதற்கான அனுமதியை இந்திய ரிசர்வ் வங்கி வழங்கியிருக்கிறது.


 
 
பேமண்ட் வங்கி என அழைக்கப்படும் சிறிய அளவிலான வங்கி சேவையை துவங்குவதற்கான கடைசிக்கட்ட அனுமதியை இந்திய ரிசர்வ் வங்கி தபால் துறைக்கு வழங்கியிருக்கிறது. 
 
சோதனை முறையில் ராஞ்சி மற்றும் ராய்ப்பூரில் இன்னும் ஒரு வாரத்தில் தபால் துறை சார்பில் பேமண்ட் வங்கிகள் திறக்கப்படும் என்று தெரிகிறது.
 
பேமண்ட் வங்கிகள் துவங்குவதற்கான அனுமதியை 15-க்கு மேற்ப்பட்ட நிறுவனங்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி வங்கியுள்ளது. இதில் பிரபல தொலை தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல் நிறுவனமும் ஒன்று.
 
பேடிஎம் நிறுவனமும் கூடிய விரைவில் பேமண்ட் வங்கி சேவையை துவங்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments