Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஃபர் இல்ல ஒரு மண்ணும் இல்ல... ஏமாற்றிய ஜியோ!

Webdunia
புதன், 10 ஏப்ரல் 2019 (12:02 IST)
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இலவச சலுகைகளையும், குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களையும் வழங்கி வாடிக்கையாளர்களை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால், மற்ற நெட்வொர்க் நிறுவனங்கள் கடும் சரிவை சந்தித்து வருகிறது. 
 
இந்நிலையில், ஜியோ நிறுவனம் தினமும் 25 ஜிபி டேட்டாவை மூன்று மாதங்களுக்கு இலவசமாக வழங்குவதாக செய்தி ஒன்று வெளியானது. ஜியோ பம்பர் ஆஃபர் என்ற பெயரில் இந்த அறிவிப்பு வெளியானது. 
இந்த ஆஃபரில் தினமும் 25 ஜிபி டேட்டா 3 மாதத்திற்கு முற்றிலும் இலவசமாக வழங்கபப்டுமாம். அதாவது ஜூன் மாதம் வரை இலவசமாக தினமும் 25 ஜிபி டேட்டா பெறமுடியுமாம். இண்டஹ் ஆஃபரை பெற மைஜியோவுக்கு சென்று ஆக்டிவேட் செய்ய வேண்டும் என அந்த தகவல் வெளியானது. 
 
இதனால் வாடிக்கையாளர்கல் குஷியான நிலையில், இந்த தகவ்ல் பொய்யானது இது வெறும் வதந்தி என தெரியவந்துள்ளது. ரிலையன்ச் ஜியோ தரப்பில் தினமும் 25 ஜிபி டேட்டா இலவசம் என எந்த ஆதிகாரப்பூர்வ அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments