Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கி லாக்கர்கள் பாதுகாப்பானதா?? இல்லையெனில் என்ன செய்ய வேண்டும்!!

Webdunia
செவ்வாய், 29 ஆகஸ்ட் 2017 (15:02 IST)
வங்கி லாக்கர் மிகவும் பாதுகாப்பானது என்கிற எண்ணம் அனைவருக்கும் இருக்கிறது. ஆனால் அது 100% உண்மையல்ல. 


 
 
லாக்கரில் வைக்கப்பட்டுள்ள பண்மோ அல்லது நகையோ திருடு போனால் அல்லது பாதிப்படைந்தால் என்ன செய்வது என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
 
வங்கிகளின் சேவை குறைபாடுகள் காரணமாக இழப்பு ஏற்பட்டால் நீதிமன்றத்தை நாடலாம். சரியான ஆதாரங்கள் இருக்கும் பட்டத்தில் இழப்பீடு கோரலாம். 
 
வங்கி லாக்கர் காப்பீடு:
 
# லாக்கர் திருட்டு மற்றும் பாதிப்புகளில் இருந்து தப்பிக்க காப்பீடு எடுப்பது சிறந்தது. 
 
# ஒரு காப்பீட்டு நிறுவனம் லாக்கருக்கு பாலிசி எடுக்கும் முன்பு லாக்கரில் உள்ள பொருட்களின் மதிப்பு என்ன என்பதை கணக்கிட்டு அதற்கான பிரீமியத் தொகை நிர்ணயம் செய்யும். 
 
# இழப்பு ஏற்படும் பட்சத்தில் காப்பீட்டு நிறுவனத்தில் இருந்து இழப்பீட்டை பெற்றுக்கொள்ளலாம். பிரீமியத் தொகை ஒரு சதவீதம் முதல் 2 சதவீதம் வரை இருக்கும்.
 
# ஹெச்டிஎப்சி எர்கோ, டாடா ஏஐஜி, ஓரியண்டல் இன்ஷூரன்ஸ், நியூ இந்தியா இன்ஷூரன்ஸ் ஆகிய காப்பீட்டு நிறுவனங்கள் லாக்கரில் வைக்கப்படும் தங்கத்துக்கு காப்பீடு வழங்குகின்றன.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments