Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் பெட்ரோல் விலை 30 ரூபாயாக குறையும்: டோனி சீபா

Webdunia
ஞாயிறு, 28 மே 2017 (15:37 IST)
தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் உலகம் முழுவதும் பெட்ரோல் தேவை விரைவில் குறையும் என்பதால் பெட்ரோலின் விலையும் குறையும் என அமெரிக்க தொழில் வல்லுனர் டோனி சீபா தெரிவித்துள்ளார்.


 

 
டோனி சீபா சோலார் மின்சாரம் உலகை ஆளும் என முன்பு கணித்தார். அதேபோல் சோலார் மின்சாரம் உலகம் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது பெட்ரோல் தேவை மற்றும் அதன் விலை இன்னும் 5 வருடங்களில் குறையும் என தெரிவித்துள்ளார்.
 
அவரது கணிப்பு உண்மையாக வாய்ப்புள்ளது. அவர் குறிப்பிடும் காரணமும் ஏற்றுக்கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. தற்போது உலகம் முழுவதும் இந்த செல்ப் டிரைவிங் கார் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இன்னும் சில காலங்களில் இந்த கார்கள் தான் உலகை ஆளும். இந்த கார்கள் அனைத்தும் முழுவதுமாக மின்சாரத்தில் இயங்க கூடியது.
 
இதனால் இன்னும் 5 வருடங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் தேவை குறையும். அதைத்தொடர்ந்து விலையும் சரியும். டோனி சீபா கணிப்புப்படி பார்த்தால் இந்தியாவில் இன்னும் 10 வருடங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.30 க்கும் கீழ் குறையலாம்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments