Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் பெட்ரோல் விலை 30 ரூபாயாக குறையும்: டோனி சீபா

Webdunia
ஞாயிறு, 28 மே 2017 (15:37 IST)
தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் உலகம் முழுவதும் பெட்ரோல் தேவை விரைவில் குறையும் என்பதால் பெட்ரோலின் விலையும் குறையும் என அமெரிக்க தொழில் வல்லுனர் டோனி சீபா தெரிவித்துள்ளார்.


 

 
டோனி சீபா சோலார் மின்சாரம் உலகை ஆளும் என முன்பு கணித்தார். அதேபோல் சோலார் மின்சாரம் உலகம் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது பெட்ரோல் தேவை மற்றும் அதன் விலை இன்னும் 5 வருடங்களில் குறையும் என தெரிவித்துள்ளார்.
 
அவரது கணிப்பு உண்மையாக வாய்ப்புள்ளது. அவர் குறிப்பிடும் காரணமும் ஏற்றுக்கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. தற்போது உலகம் முழுவதும் இந்த செல்ப் டிரைவிங் கார் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இன்னும் சில காலங்களில் இந்த கார்கள் தான் உலகை ஆளும். இந்த கார்கள் அனைத்தும் முழுவதுமாக மின்சாரத்தில் இயங்க கூடியது.
 
இதனால் இன்னும் 5 வருடங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் தேவை குறையும். அதைத்தொடர்ந்து விலையும் சரியும். டோனி சீபா கணிப்புப்படி பார்த்தால் இந்தியாவில் இன்னும் 10 வருடங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.30 க்கும் கீழ் குறையலாம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9 வயது பள்ளி மாணவி மதிய உணவின்போது திடீர் மரணம்.. மாரடைப்பா?

இனி Unreserved பெட்டியில் 150 பேருக்கு மட்டுமே அனுமதி?? ரயில்வே அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் பயணிகள்!

ஆடம்பர கார், அடுக்குமாடி குடியிருப்பு, கிலோ கணக்கில் நகைகள்.. கோடிக்கணக்கில் டெபாசிட்.. எஞ்சினியருக்கு ரூ.250 கோடி சொத்தா?

கணவருடன் கள்ளத்தொடர்பு.. இளம்பெண்ணை மின்கம்பத்தில் கட்டி வைத்த உதைத்த மனைவி..

வெறும் 9 கிலோவில் ஒரு சக்கர நாற்காலி.. ஆட்டோவில் கூட எளிதில் கொண்டு செல்லலாம்.. சென்னை ஐஐடி சாதனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments