ஆஃப்லைனில் 12 மணி நேரத்தில் 5 கோடி ரூபாய் சம்பாதித்த சியோமி!!

Webdunia
வியாழன், 25 மே 2017 (12:32 IST)
சியோமி நிறுவனம் பொதுவாக ஆன்லைனில் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வந்தது. சமீபத்தில் பெங்களூருவில் ஆஃப்லைன் விற்பனை மையத்தை துவங்கியது.


 
 
எம்ஐ ஹோம் என அழைக்கப்படும் இந்த விற்பனை மையத்தில் 12 மணி நேரத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 
இந்திய ஸ்மார்ட்போன் விற்பனையில் ஆஃப்லைன் வரலாற்றில் முதல் முறையாக இவ்வாறு அரங்கேறியுள்ளது. 
 
இந்த வரவேற்பை தொடர்ந்து எம்ஐ ஹோம் ஸ்டோர்களை சென்னை, ஹைதராபாத், டெல்லி மற்றும் மும்பை உள்ளிட்ட இடங்களிலும் துவங்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக கூட்டணிக்கு போகும் ஓபிஎஸ், டிடிவி?!.. சூடுபிடிக்கும் அரசியல் களம்!...

மது வாங்கும்போது 10 ரூபாய் அதிகம் செலுத்த வேண்டும்.. காலி பாட்டிலை கொடுத்து அந்த 10 ரூபாயை திரும்ப பெறலாம்: டாஸ்மாக்

சகோதரி மம்தாவுக்கு வாழ்த்துக்கள்.. பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பதிவுகள்..!

தற்கொலைக்கு முயன்ற மகள் உயிர் தப்பினார்.. காப்பாற்ற சென்ற தந்தை பரிதாப பலி..!

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. இன்று ஒரே நாளில் ரூ.1,280 உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments