Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல மொழிகளில் இமெயில் அனுப்ப பிஎஸ்என்எல் புதிய ஆப்!!

Webdunia
புதன், 5 ஏப்ரல் 2017 (15:49 IST)
பிஎஸ்என்எல் நிறுவனம், தமிழ் உள்ளிட்ட ஒன்பது மொழிகளில் இமெயில் உருவாக்கும் ஆப்பை அறிமுகம் செய்துள்ளது.


 
 
டேட்டா மெயில் என்ற ஆப்பை பிஎஸ்என்எல் நிறுவனம் உருவாக்கி உள்ளது. இந்த ஆப் பயன்படுத்தி தமிழ், இந்தி, குஜராத்தி, தெலுங்கு, பெங்காலி, உருது, சீனம் மற்றும் அரபி என ஒன்பது மொழிகளில் இமெயில் உருவாக்கலாம்.
 
ஆங்கிலம் தெரியாதவர்கள் இந்த ஆப் பயன்படுத்தி தங்கள் தாய்  மொழியிலேயே மெயில் ஐடியை உருவாக்க முடியும்.
 
இந்த ஆப்-ல் ரேடியோ என்ற ஒரு ஆப்ஷன் உள்ளது. இதன் மூலம் ரேடியோ சேனல் துவக்க முடியும். இந்த ரேடியோ சேனலை சமூக வலைத்தளங்களிலும் ஒளிப்பரப்பலாம்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments