Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாஸ் மைல் கல்லை எட்டிய ஜியோ: மகிழ்ச்சி வெள்ளத்தில் அம்பானி!!

Webdunia
வெள்ளி, 19 ஜூன் 2020 (17:38 IST)
கடன் இல்லாத நிறுவனமாக மாறியதற்கு மகிழ்ச்சி கொண்டுள்ளார் ரிலையன்ச் ஜியோ தலைவர் முகேஷ் அம்பானி. 
 
ஜியோவில் முதலீடு செய்த நிறுவனங்களில் இருந்து வசூலிக்கப்பட்ட ரூ 11,693.95 கோடி மூலமாகவும், உரிமை வெளியீட்டில் இருந்து ரூ 53,124.20 கோடியின் மூலமாகவும் 58 நாட்களில் ரூபாய் 168,818 கோடிக்கு மேல் திரட்டியுள்ளது ரிலையன்ஸ் நிறுவனம்.
 
இது குறித்து, ரிலையன்ஸ் குழுமத்தை மார்ச் 2021-க்கு முன்னதாகவே நிகர கடன் இல்லாததாக மாற உதவியுள்ளதாக அறிவித்துள்ளார். 2021 மார்ச் 31 ஆம் தேதி என்னும் எங்களின் இலக்குக்கு முன்னதாகவே ரிலையன்ஸ் நிகர கடனில்லாமல் செய்வதன் மூலம் பங்குதாரர்களுக்கு நாங்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம் என்று அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், பெருமையடைகிறேன் என முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

தமிழகத்திற்கு தர வேண்டிய ரூ.4034 கோடி நிதி வரவில்லை: ஆர்ப்பாட்ட தேதி அறிவித்த திமுக..!

இன்று முதல் 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அதிமுக - பாஜக கூட்டணி எதிரொலி: தனித்து போட்டியிட முடிவெடுத்தாரா விஜய்?

அடுத்த கட்டுரையில்
Show comments