அடுத்து நவம்பர் மாதத்தை குறி வைக்கும் மோடி?

Webdunia
சனி, 1 ஜூலை 2017 (15:37 IST)
மோடி அரசு நிதியாண்டு காலத்தைப் ஜனவரி முதல் டிசம்பர் என மாற்றத் திட்டமிட்டு வந்த நிலையில், தற்போது இந்த திட்டம் உறுதியாகியுள்ளது.


 
 
நிதியாண்டு காலத்தை 2018 ஆம் ஆண்டு முதல் ஜனவரி- டிசம்பர் வரையில் மாற்ற பட்ஜெட் அறிக்கையை வருகிற நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 
 
ஏற்கனவே மத்திய அரசு, பிப்ரவரி மாதம் கடைசி நாளில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிக்கையை இந்த வருடம் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. 
 
தற்போது நிதியாண்டின் காலத்தையும் மாற்றியமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டம் நவம்பர் மாதத்தில் முதல் வாரத்திலேயே துவங்கிவிடும் என தெரிகிறது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்க வேலையை விட்டுவிட்டு இந்தியா திரும்பிய NRI: 100 கோடி சொத்து இருக்குது.. ஆனாலும் புலம்பல் ஏன்?

மெஸ்ஸியுடன் கைகுலுக்க ரூ.1 கோடியா? அநியாயம் பண்றாங்கய்யா..!

திருமணமான பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த கேரள அரசியல்வாதி.. கடும் கண்டனங்கள்..!

உதயநிதி என்னை விட டேஞ்சர்!.. மேடையில் தெறிக்கவிட்ட ஸ்டாலின்..

வழக்கத்திற்கு மாறாக அமளியில் ஈடுபட்ட பாஜக எம்பிக்கள்.. நாடாளுமன்றம் ஒத்திவைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments