Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்து நவம்பர் மாதத்தை குறி வைக்கும் மோடி?

Webdunia
சனி, 1 ஜூலை 2017 (15:37 IST)
மோடி அரசு நிதியாண்டு காலத்தைப் ஜனவரி முதல் டிசம்பர் என மாற்றத் திட்டமிட்டு வந்த நிலையில், தற்போது இந்த திட்டம் உறுதியாகியுள்ளது.


 
 
நிதியாண்டு காலத்தை 2018 ஆம் ஆண்டு முதல் ஜனவரி- டிசம்பர் வரையில் மாற்ற பட்ஜெட் அறிக்கையை வருகிற நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 
 
ஏற்கனவே மத்திய அரசு, பிப்ரவரி மாதம் கடைசி நாளில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிக்கையை இந்த வருடம் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. 
 
தற்போது நிதியாண்டின் காலத்தையும் மாற்றியமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டம் நவம்பர் மாதத்தில் முதல் வாரத்திலேயே துவங்கிவிடும் என தெரிகிறது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஷ்மிர் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் அறிவிப்பு..!

அன்பின் மொழியை அறிமுகம் செய்த கடவுள்: தவெக தலைவர் விஜய் அன்னையர் தின வாழ்த்து..!

48 மணி நேரத்தில் 3வது ஆலோசனை கூட்டம்.. பாகிஸ்தான் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

போர் சூழலில் பட்டாசுகளை வெடிக்க தடை! - மும்பை காவல்துறை அதிரடி உத்தரவு!

நம் எதிரிகள் கோழைகள்.. நாம் வென்றுவிட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments