Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கதிராமங்கலம் எண்ணை கசிவு எதிரொலி; மெரினாவில் திடீர் போராட்டமா? போலீஸ் குவிப்பு

Webdunia
சனி, 1 ஜூலை 2017 (15:14 IST)
கதிராமங்கலம் போராட்டத்துக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் இளைஞர்கள் போராட்டம் நடத்தப் போவதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் மெரினா கடற்கரையில் குவிக்கப்பட்டுள்ளனர்.


 

 
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள கதிராமங்கலம் பகுதியில் ஓ.என்.ஜி.சி சார்பில் 7 எண்ணெய் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டு அதிலிருந்து கச்சா எண்ணெய் வெளியேறி வயல்களில் ஓடியது. 
 
உடனே கிராம மக்கள் அங்கு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். சிலர் எண்ணெய் கசிவு ஏற்பட்ட இடத்தில் தீ வைத்தனர். இதனால் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர். தீ வைத்தவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர்.
 
இந்நிலையில் கதிராமங்கலம் போராட்டத்துக்கு ஆதரவாக சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள் போராட்டம் நடத்தப் போவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மெரினா கடற்கரையில் கூடுதலாக 200 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments