Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயரும் சொகுசு கார்களின் விலை: ஜிஎஸ்டி தாக்கமா??

Webdunia
புதன், 30 ஆகஸ்ட் 2017 (19:23 IST)
சொகுசு கார்கள் மற்றும் எஸ்யுவி ரக கார்களுக்கள் விலை உயரயுள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.  


 
 
புதிதாக அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரி விதிப்பால் கார்களுக்கான வரி 28 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதனால் கார்கள் விலை கட்டாயம் உயரும் என தெரிந்தது.
 
இதோடு தற்போது சொகுசு கார்கள் மீதான செஸ் வரி 15 சதவிகிதத்திலிருந்து 25 சதவிகிதமாக உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
 
முக்கியமாக 1500 சிசி-க்கும் அதிகமான திறனுடைய என்ஜின் கொண்ட கார்களுக்கும், 4 மீட்டருக்கு அதிக நீளமுடைய எஸ்யுவி ரக கார்களும் விலை உயர அதிக வாய்ப்புகள் உள்ளது என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments