Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐடிபிஐ வங்கிப் பங்குகளை வாங்கும் எல்.ஐ.சி

Webdunia
புதன், 5 டிசம்பர் 2018 (12:08 IST)
ஐடிபிஐ வங்கியின் பங்குகளை வெளிச் சந்தையில் எல்.ஐ.சி நிறுவனம் பங்கு ஒன்றினை ரூ 61.93 என்ற வீதத்தில் வாங்க முடிவெடுத்துள்ளது.

இந்தியப் பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி. தனது வருவாயைப் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்ய முடிவெடுத்துள்ளது. அதன்படி ஐடிபிஐ வங்கியின் பங்குகளை வாங்குவதற்கு முடிவெடுத்துள்ளது. கிட்டத்தட்ட 26 சதவீதப் பங்குகளை வாங்கும் எல்.ஐ.சி நிறுவனம், ஒரு பங்கினை ரூ 61.93 க்கு வாங்க முடிவு எடுத்துள்ளது. இதற்காக ரூ. 12,602 கோடி ரூபாயை முதலீடு செய்கிறது.

இதற்கான வேலைகள் டிசம்பர் 3 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த பரிவர்த்தனைத் தொடர்பான முடிவுகளில் மத்திய அரசின் தலையீடு இருக்காது என ஐடிபிஐ வங்கி தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments