Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐடிபிஐ வங்கிப் பங்குகளை வாங்கும் எல்.ஐ.சி

Webdunia
புதன், 5 டிசம்பர் 2018 (12:08 IST)
ஐடிபிஐ வங்கியின் பங்குகளை வெளிச் சந்தையில் எல்.ஐ.சி நிறுவனம் பங்கு ஒன்றினை ரூ 61.93 என்ற வீதத்தில் வாங்க முடிவெடுத்துள்ளது.

இந்தியப் பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி. தனது வருவாயைப் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்ய முடிவெடுத்துள்ளது. அதன்படி ஐடிபிஐ வங்கியின் பங்குகளை வாங்குவதற்கு முடிவெடுத்துள்ளது. கிட்டத்தட்ட 26 சதவீதப் பங்குகளை வாங்கும் எல்.ஐ.சி நிறுவனம், ஒரு பங்கினை ரூ 61.93 க்கு வாங்க முடிவு எடுத்துள்ளது. இதற்காக ரூ. 12,602 கோடி ரூபாயை முதலீடு செய்கிறது.

இதற்கான வேலைகள் டிசம்பர் 3 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த பரிவர்த்தனைத் தொடர்பான முடிவுகளில் மத்திய அரசின் தலையீடு இருக்காது என ஐடிபிஐ வங்கி தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவல்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உறவினர்.. பெரும் பரபரப்பு..!

ஓபிஎஸ், பிரேமலதாவை அடுத்து முதல்வரை சந்திக்கிறாரா ராமதாஸ்.. விரிவாகி வரும் திமுக கூட்டணி?

பொதுச்செயலாளர் பதவிக்கு ஆபத்து.. அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி! - நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட்!

மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை குறைவு.. இன்னும் குறைய வாய்ப்பு என தகவல்..!

வந்தேண்டா பால்காரன்..! மாட்டுத்தொழுவத்தை இடித்த எம்.எல்.ஏ.. அண்ணாமலை ரஜினி ஸ்டைலில் சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments