Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜியோ இலவச சேவை அடுத்த மாதம் வரை நீட்டிப்பு

Webdunia
வெள்ளி, 31 மார்ச் 2017 (21:17 IST)
இன்றுடன் முடியும் என அறிவித்திருந்த ஜியோ இலவச சேவை அடுத்த மாதம் 15ஆம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


 
ஜியோ இலவச சேவை இன்றுடன் முடியவடையும், ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கட்டண சேவை என அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது இந்த இலவச சேவை ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதுவரை சுமார் 7 கோடி வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்தி ப்ரைம் உறுப்பினர்களாக மாறியுத்தாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் மற்ற வாடிக்கையாளர்கள் ஜியோவின் ப்ரைம் உறுப்பினர்களாக சேர ஏப்ரல் 15ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் ரூ.303 ரீசார்ஜ் செய்தால் மூன்று மாதத்திற்கு இலவசமாக டேட்டா பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல: உயர்நீதிமன்றம்

அரசு பள்ளிகளில் இனி காலை உணவில் உப்புமா இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? சுப்ரீம் கோர்ட் கேள்வி

சென்னையில் 10 ஆண்டுகளுக்கு பின் ஏப்ரலில் பெய்த மழையின் சாதனை.. முழு தகவல்கள்..!

245 சதவீதம் வரி.. என்ன பண்ணப் போறீங்க? - சீனாவை சீண்டிய அமெரிக்கா!

அடுத்த கட்டுரையில்
Show comments