Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்மார்ட்போன் நிறுவனத்தை வாங்கிய கூகுள்!!

Webdunia
சனி, 23 செப்டம்பர் 2017 (21:24 IST)
பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான ஹெச்டிசி-ஐ கூகுள் நிறுவனம் வாங்கியுள்ளது. இதன் ஒப்பந்ததில் ரூ.110 கோடி கைமாற்றப்பட்டுள்ளது.


 
 
தைவானை சேர்ந்த ஹெச்டிசி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் பிரிவை கூகுள் நிறுவனம் வாங்கி உள்ளது. இதனால், ஹெச்டிசி நிறுவனத்தின் 2,000 பணியாளர்கள் கூகுள் நிறுவனத்தில் இணையயுள்ளனர்.
 
ஏற்கெனவே கூகுள் நிறுவனம் மோட்டரோலா நிறுவனத்தை 2012 ஆம் ஆண்டு கையகப்படுத்தியது. ஆனால் ஸ்மார்ட்போன் சந்தையில் போட்டியிட முடியாததால், சீனாவை சேர்ந்த லெனோவா நிறுவனத்திடம் மோட்டரோலா பிராண்டை கூகுள் விற்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏன் என்கிட்ட கேக்கறீங்க? எனக்கு என்ன அதிகாரம் இருக்கு? - திமுக மீது பழனிவேல் தியாகராஜன் அதிருப்தியா?

அமலாக்கத்துறை வழக்கிலும் கிடைத்தது ஜாமின்.. வெளியே வருகிறார் ஜாபர் சாதிக்..!

கூட்டணிக்கு வலை விரிக்கும் பெரிய கட்சிகள்! டிசம்பரில் முக்கிய முடிவு எடுக்கும் விஜய்!?

தவெகவின் அடுத்த மூவ்.. கோவையில் பூத் கமிட்டி கருத்தரங்கு! - நேரில் கலந்து கொள்ளும் விஜய்!

அமெரிக்கா செல்ல விமான கட்டணம் திடீர் குறைவு.. டிரம்ப் தான் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments