Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.20,300 கோடி கடன்: திவாலான பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனம்

Webdunia
சனி, 22 டிசம்பர் 2018 (13:04 IST)
சீனாவின் பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான ஜியோனி திவாலாகதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான செய்திகள் பின்வருமாறு.
 
பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான ஜியோனி கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் சரிவை சந்திக்க துவங்கியது. கடந்த ஆண்டு டிசம்பரில் துவங்கி இந்த ஆண்டு ஆகஸ்ட் வரை ரூ.20,300 கோடியாக கடன் அதிகரித்தது. 
 
இதனால், அந்நிறுவனத்தின் தலைவர் சார்பில் கடல் பிரச்சனையால் ஜியோனி நிறுவனம் திவாலாகி விட்டதாக அறிவிக்குமாறும் ஷென்சென் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 
 
இந்த மனு மீதான விசாராணை முடிந்து தற்போது ஜியோனி நிறுவனம் திவாலாகி விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும், ஜியோனி திவாலானதற்கு அந்நிறுவனத்தின் தலைவர் லியு லிரோங் சூதாட்டத்தில் ஆயிரம் கோடியை இழந்துதே காரணம் என கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடந்தே அலுவலகம் சென்ற டிஎஸ்பி சுந்தரேசனுக்கு நெஞ்சுவலி.. மருத்துவமனையில் அனுமதி..!

தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம்: நடைப்பயணம் தொடங்குகிறார் அன்புமணி..!

ரூ.14.69 கோடி போதை பொருளை கடத்தில் இளம்பெண்கள்.. சோப்புகளில் மறைத்து கடத்தல்..!

நாம வேலை பாக்கதான் வந்திருக்கோம்.. அவங்கள குஷிப்படுத்த இல்ல! - கார்ப்பரேட் டான்ஸ் வீடியோவிற்கு வலுக்கும் கண்டனம்!

அரசியலை விட்டு விலக தயார்.. ராகுல் காந்திக்கு சேலஞ்ச்.. குஷ்பு பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments