Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்ஸட் டெபாசிட்… வங்கி திவாலானால்? 5 லட்சம் கியாரண்டி !

Webdunia
சனி, 1 பிப்ரவரி 2020 (16:41 IST)
வங்கிகளில் நாம் வைத்திருக்கும் பிக்சட் டெபாசிட் கியாரண்டி தொகை 1 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

நடுத்தர மக்களின் மிகப்பெரிய மற்றும் நம்பிக்கையான முதலீடு என்றால் வங்கிகளில் பிக்சட் டெபாசிட்டில் பணத்தைப் போடுவது. இந்த டெபாசிட்களுக்கு ஆண்டுகளுக்கு ஏற்ப வட்டிவிகிதம் அளிக்கப்படும். உதாரணமாக 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்தால் ஒரு ஆண்டு டெபாசிட்டை விட வட்டி அதிகம். அதேப் போல நீங்கள் டெபாசிட் செய்த வங்கி திவாலானால் அரசு டெபாசிட் செய்தவர்களுக்கு குறைந்தபட்ச தொகையாக ஒரு லட்ச ரூபாய் வரைத் தரும்.

ஆனால் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் இந்த குறைந்த பட்ச தொகை ஒரு லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் டெபாசிட் செய்பவர்கள் அதிகளவில் பயனடைவார்கள்.

தொடர்புடைய செய்திகள்

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments