Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்ஸட் டெபாசிட்… வங்கி திவாலானால்? 5 லட்சம் கியாரண்டி !

Webdunia
சனி, 1 பிப்ரவரி 2020 (16:41 IST)
வங்கிகளில் நாம் வைத்திருக்கும் பிக்சட் டெபாசிட் கியாரண்டி தொகை 1 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

நடுத்தர மக்களின் மிகப்பெரிய மற்றும் நம்பிக்கையான முதலீடு என்றால் வங்கிகளில் பிக்சட் டெபாசிட்டில் பணத்தைப் போடுவது. இந்த டெபாசிட்களுக்கு ஆண்டுகளுக்கு ஏற்ப வட்டிவிகிதம் அளிக்கப்படும். உதாரணமாக 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்தால் ஒரு ஆண்டு டெபாசிட்டை விட வட்டி அதிகம். அதேப் போல நீங்கள் டெபாசிட் செய்த வங்கி திவாலானால் அரசு டெபாசிட் செய்தவர்களுக்கு குறைந்தபட்ச தொகையாக ஒரு லட்ச ரூபாய் வரைத் தரும்.

ஆனால் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் இந்த குறைந்த பட்ச தொகை ஒரு லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் டெபாசிட் செய்பவர்கள் அதிகளவில் பயனடைவார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments