பிக்ஸட் டெபாசிட்… வங்கி திவாலானால்? 5 லட்சம் கியாரண்டி !

Webdunia
சனி, 1 பிப்ரவரி 2020 (16:41 IST)
வங்கிகளில் நாம் வைத்திருக்கும் பிக்சட் டெபாசிட் கியாரண்டி தொகை 1 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

நடுத்தர மக்களின் மிகப்பெரிய மற்றும் நம்பிக்கையான முதலீடு என்றால் வங்கிகளில் பிக்சட் டெபாசிட்டில் பணத்தைப் போடுவது. இந்த டெபாசிட்களுக்கு ஆண்டுகளுக்கு ஏற்ப வட்டிவிகிதம் அளிக்கப்படும். உதாரணமாக 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்தால் ஒரு ஆண்டு டெபாசிட்டை விட வட்டி அதிகம். அதேப் போல நீங்கள் டெபாசிட் செய்த வங்கி திவாலானால் அரசு டெபாசிட் செய்தவர்களுக்கு குறைந்தபட்ச தொகையாக ஒரு லட்ச ரூபாய் வரைத் தரும்.

ஆனால் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் இந்த குறைந்த பட்ச தொகை ஒரு லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் டெபாசிட் செய்பவர்கள் அதிகளவில் பயனடைவார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொழில் போட்டி!.. இளம்பெண்ணுக்கு புது ரூட்டில் டார்ச்சர் கொடுத்த நபர்!....

தாய், தந்தை உடலை துண்டு துண்டாக வெற்றி ஆற்றில் வீசிய மகன்.. கொடூர சம்பவம்..!

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தேர்தலில் போட்டியிடுகிறாரா? மூத்த வழக்கறிஞர் கருத்தால் பரபரப்பு..!

ஈரோட்டில் தொண்டர் படையை வழிநடத்தும் செங்கோட்டையன்.. களத்தில் நின்று போட்ட பரபரப்பான உத்தரவுகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments