Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைனில் எஸ்பிஐ முதலீடு: தெரிந்துக்கொள்ளுங்கள்...

Webdunia
வியாழன், 7 செப்டம்பர் 2017 (11:17 IST)
எஸ்ஐபி நிலையான முதலீட்டு திட்டமாகும். இதனை எளிமையாக்க தற்போது ஆன்லைன் முறைகளும் வந்துள்ளது. அதை பற்றி தெரிந்துக்கொள்வோம்.


 

 
இந்த திட்டத்தில் முதலீடு செய்வதும் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்வதும் கிட்டதக்க ஒன்றுதான். மியூச்சுவல் ப்ண்டு திட்டத்தில் குறைந்தது ரூ.5000 முதலீடு செய்ய வேண்டும்.
 
குறைந்த பட்ச மியூச்சுவல் ப்ண்ட் திட்ட முதலீடே அதிக அளவில் இருப்பதால், இதில் முதலீடு செய்பவர்களின் எண்ணிகை குறைவாக இருந்தது.
 
திட்டங்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக குறைந்தது ரூ.500 ரூபாய் முதல் மாத மாதம் முதலீடு செய்ய வேண்டும் என எஸ்ஐபி திட்டங்களை அறிமுகம் செய்தது. 
 
அடையாள சான்று, முகவரி சான்று மற்றும் ஒரு புகைப்படத்தை சமர்பிக்க வேண்டும். மேலும், முதலீடு செய்யும் நபர் உயிருடன் இருப்பதை நேரடி பரிசோதனை அல்லது ஐபிவி மின்னணு முறைபடி செய்துகொள்ளளாம்.
 
கேஒய்சி இணக்கமான பிறகு, நிதி நிறுவனத்தின் இணைய தளத்திற்குள் நுழைந்து புதிய கணக்கை உருவாக்குங்கள். பின்னர் உங்களுக்கான நிதி திட்டத்தை தேர்வு செய்து முதலீடு செய்துகொள்ளளாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.8.60 கோடி குருதிப்பணம்.. ஏமன் மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற கடைசி முயற்சி..!

முதல்வரையே தடுத்த காவலர்கள்.. சுவர் ஏறி குதித்து சென்று முதல்வர்.. செய்வதறியாது இருந்த அதிகாரிகள்..!

கழிவறையை சுத்தம் செய்த மாணவர்கள்..! விளம்பரம் நடிச்சது மட்டும்தான் சாதனையா அன்பில்? - அண்ணாமலை ஆவேசம்!

அதிமுகவை மீட்போம்! ஆட்சியில் அமர்வோம்! மீதி முடிவுகள் மதுரை மாநாட்டில்..! - ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு!

லாக்கப் மரணங்களை தடுக்க வக்கில்லை; இது மக்கள் விரோத ஆட்சி என்பதற்கு இதை விட வேறென்ன சாட்சி? ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments